என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா
சீர்காழியில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி போலீஸ் நிலையத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் கவிதா, நாகரத்தினம், ஜெயந்தி, அமுதாராணி மற்றும் சப்&இன்ஸ்பெக்டர்கள் நிலையை எழுத்தர்கள் முன்னிலை வகித்தனர்.
இன்ஸ்பெக்டர் மணிமாறன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், சீர்காழி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பார்கவி பங்கேற்று பேசினர்.
விழாவில் பங்கேற்ற சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் பாலாஜி மற்றும் கோபாலகிருஷ்ண ஆகியோர் சேவையை பாராட்டி போலீசார் கவுரவித்தனர். இதில் டெம்பிள்டன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த வீரபாண்டியன், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






