என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உலக மகளிர் தின விழா-நாராயணசாமி பங்கேற்பு
Byமாலை மலர்9 March 2022 7:23 AM GMT (Updated: 9 March 2022 7:23 AM GMT)
லாஸ்பேட்டை காங். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்படடது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை கமலா அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா லாஸ்பேட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
காங்கிரஸ் லாஸ்பேட்டை செயலாளர் நந்தா கலைவாணன், காங்கிரஸ் கட்சி மாநில பிரதிநிதி அய்யப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ராஜா, கோவிந்தராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X