என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி- ரங்கசாமி தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்6 March 2022 8:50 AM GMT (Updated: 6 March 2022 8:50 AM GMT)
கதிர்காமம் தொகுதியில் ரூ. 63 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் தொகுதி மாரியம்மன் நகர் மற்றும் அதனை சார்ந்த விடுபட்ட பகுதிகளுக்கு புதிய குடிநீர் குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய் பதித்தல் மற்றும் சாலைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் ரூ.63 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. முதல்& அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் உமாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X