என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரையாம்புத்தூரில் தண்ணீர் திருவிழா
Byமாலை மலர்6 March 2022 3:57 AM GMT (Updated: 6 March 2022 3:57 AM GMT)
கரையாம்புத்தூரில் தண்ணீர் திருவிழா நடைபெற்றது.
புதுச்சேரி:
சின்ன கரையாம்புத்தூர் கிராமத்தில் தண்ணீர் திருவிழா நடை பெற்றது. விழாவில், ஊர் தலைவர் கோகுலா தலைமை தாங்கினார். உதவும் கரங்கள் நற்பணி மன்றம் தலைவர் தலைவர் பழனிவேல், அரசு ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், குளங்களை காப்போம் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு அங்குள்ள நாச்சியர் அம்மன் கோவிலில் இருந்து கலச நீரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பின்னர் விலாமரம் குளத்தில் அதனை கலந்து குளத்து நீரை மீண்டும் கலசத்தில் விட்டனர். இதற்கான ஏற்பாடுகளை காமாட்சி, சாமுண்டீஸ்வரி, அரசு ஊழியர் சம்மேளன செயலளர் தாட்சாயணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X