என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரி பேராசிரியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு-ரங்கசாமி உறுதி
Byமாலை மலர்1 March 2022 8:00 AM GMT (Updated: 1 March 2022 8:00 AM GMT)
கல்லூரி பேராசிரியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி:
புதுவை சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 16-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங் கினர். இதையடுத்து கே.எஸ். பி.ரமேஷ் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தி முதல்&அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். பதவி உயர்வு, வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உயர்வு ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவிட்டார். அதிகாரிகள் ஓரிருவாரத்தில் நிறைவேற்றுவதாக தெரிவித்தனர்.
கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றித்தரப்படும் என ரங்கசாமி உறுதியளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X