என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு கருத்தரங்கம்
Byமாலை மலர்28 Feb 2022 10:17 AM GMT (Updated: 28 Feb 2022 10:17 AM GMT)
கோமல் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் பாஸ்கர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் பொறியாளர் சுகுமார் வரவேற்றார். செயலாளர் ரவீந்திரபாரதி, பொருளாளர் இமயவரம்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை ஸ்டூடன்ஸ் விஷன் அகாடமி தலைவர் கல்வியாளர் ராஜாராமன் கருத்தரங்கை நடத்தினார்.
கல்வியாளர் வசந்தி ராஜாராமன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். இதில், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செந்தில், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X