என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாலாஜாவில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    வாலாஜா அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வாங்கூர் வரதராஜபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 24 ). இவர் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். 

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நிலத்திற்கு பயன்ப டுத்தும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். 

    அவரை உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
    Next Story
    ×