என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆற்காடு அருகே பரோட்டா மாஸ்டர் திடீர் சாவு
ஆற்காடு அருகே பரோட்டா மாஸ்டர் இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு
-
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கீழ்வி ஷாரம் ராசாத்திபுரம் பகு தியை சேர்ந்தவர் மோகன் ( வயது 22 ) .
இவர் அதே பகுதி யில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார் .
மோகன் வீட்டிலுள்ள மாடிப்படியில் ஏறும்போது தலை சுற்றி கீழே விழுந்தார்.
இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பா¤சோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டது தொ¤யவந்தது.
இது குறித்த புகா£¤ன் போ¤ல் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






