என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வாலாஜா அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
வாலாஜா அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி. மோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 35) , மெக்கானிக் .
இவருக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தார் . இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பா¤சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
Next Story






