என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
அரும்பாவூர் பேரூராட்சியில் தி.மு.க. வெற்றி
அரும்பாவூர் பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது.
பெரம்பலூர்:
அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று அரும்பாவூர் பேரூராட்சியை தி.மு.க.கைப்பற்றியது.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:
1-வது வார்டு - கு.சரண்யா (தி.மு.க.)
2-வது வார்டு - ரெ.தங்கராஜன் (சுயேட்சை)
3-வது வார்டு - செல்லம் (அதிமுக)
4-வது வார்டு - செல்வி (திமுக)
5-வது வார்டு - மருதாம்பாள் (அதிமுக)
6-வது வார்டு - அப்துல்காதர் (திமுக)
7-வது வார்டு - வள்ளியம்மை (திமுக)
8-வது வார்டு - மோகன் (திமுக)
9-வது வார்டு - புஷ்பலதா (திமுக)
10-வது வார்டு -ராமகிருஷ்ணன் (திமுக)
11- வது வார்டு -வித்யா (திமுக)
12-வது வார்டு -கீதா (அதிமுக)
13-வது வார்டு - சிக்கன் (அதிமுக)
14-வது வார்டு - பார்திபன் (அதிமுக)
15-வது வார்டு-ஜெய்கணேஷ் (சுயேட்சை)
Next Story






