என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரும்பாவூர் பேரூராட்சியில் தி.மு.க. வெற்றி

    அரும்பாவூர் பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது.
    பெரம்பலூர்:


    அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று அரும்பாவூர் பேரூராட்சியை தி.மு.க.கைப்பற்றியது.
    வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:

    1-வது வார்டு - கு.சரண்யா (தி.மு.க.)
    2-வது வார்டு - ரெ.தங்கராஜன் (சுயேட்சை)
    3-வது வார்டு - செல்லம் (அதிமுக)
    4-வது வார்டு - செல்வி (திமுக)
    5-வது வார்டு - மருதாம்பாள் (அதிமுக)
    6-வது வார்டு - அப்துல்காதர் (திமுக)
    7-வது வார்டு - வள்ளியம்மை (திமுக)
    8-வது வார்டு -  மோகன் (திமுக)
    9-வது வார்டு - புஷ்பலதா  (திமுக)
    10-வது வார்டு -ராமகிருஷ்ணன் (திமுக)
    11- வது வார்டு -வித்யா (திமுக)
    12-வது வார்டு -கீதா (அதிமுக)
    13-வது வார்டு - சிக்கன் (அதிமுக)
    14-வது வார்டு - பார்திபன் (அதிமுக)
    15-வது வார்டு-ஜெய்கணேஷ் (சுயேட்சை)
    Next Story
    ×