என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
உடையார்பாளையம் பேரூராட்சியை கைபற்றிய தி.மு.க.
உடையார்பாளையம் பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க.வெற்றி பெற்றுள்ளது.
அரியலூர்:
உடையார்பாளையம் பேரூராட்சியில் 14 வார்டுகளுக்கு, 14 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் தி.மு.க. 8 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி கட்சிகள்2 இடங்களிலும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 8 இடங்களில் வெற்றி பெற்று உடையார்பாளையம் பேரூராட்சியை தி.மு.க. வசப்படுத்தியுள்ளது.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்
1-வது வார்டு - ராதிகா (திமுக)
2-வது வார்டு - அன்னக்கிளி (விசிக)
3-வது வார்டு - அக்பர் அலி (காங்)
4-வது வார்டு - கீதா (சுயேட்சை)
5-வது வார்டு - காந்திமதி (பா.ஜ.க)
6-வது வார்டு - பிரபாகரன் (திமுக)
7-வது வார்டு - கஸ்தூரி (திமுக)
8-வது வார்டு - அன்பழகன் (திமுக)
9-வது வார்டு - ஆனந்த்பாபு (திமுக)
10-வது வார்டு - லதா (அதிமுக)
11- வது வார்டு - செல்வராஜ் (திமுக)
12-வது வார்டு - சங்கர் (திமுக)
13-வது வார்டு - திமுக அன்னபோஸ்ட்
14-வது வார்டு - ராதாகிஷ்ணன் (சுயேட்சை)
Next Story






