என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் சுயேட்சைகள் வெற்றி
வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் அதிகமாக சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
அரியலூர்:
வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு, 15 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தி.மு.க. 7 இடங்களிலும் சுயேட்சைகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:
1-வது வார்டு - மார்க்கிரேட் (திமுக)
2-வது வார்டு - பாதிமா மேரி (சுயேட்சை)
3-வது வார்டு - சின்னப்பன் (சுயேட்சை)
4-வது வார்டு - ஸ்டிபன் (சுயேட்சை)
5-வது வார்டு - ஜோசப் (சுயேட்சை)
6-வது வார்டு - கெலன்மேரி (திமுக)
7-வது வார்டு - ஆரோக்கிய ஜெயராஜ் (சுயேட்சை)
8-வது வார்டு - அருள் ஜெசி (சுயேட்சை)
9-வது வார்டு - செலின் சகாயம் (சுயேட்சை)
10-வது வார்டு - கனிமொழி (திமுக)
11- வது வார்டு - பெனிடா இளஞ்செழியன் (திமுக)
12-வது வார்டு - ராஜா (சுயேட்சை)
13-வது வார்டு - ஆலோசனை மேரி (திமுக)
14-வது வார்டு - எட்வின் ஆர்தர் (திமுக)
15-வது வார்டு - ஜான்சன் விக்டர் (திமுக)
Next Story