search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழந்த ஆடுகள்
    X
    உயிரிழந்த ஆடுகள்

    கொள்ளிடம் அருகே நாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் சாவு

    கொள்ளிடம் அருகே நாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
    சீர்காழி: 

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி ஆடுகள் மேய்வது வழக்கம். 

    சரஸ்வதிவிளாகம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது 6 ஆடுகளை அங்குள்ள நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறின. 

    இதனால் ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீர்காழி: 

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி ஆடுகள் மேய்வது வழக்கம். 

    சரஸ்வதிவிளாகம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது 6 ஆடுகளை அங்குள்ள நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறின. 

    இதனால் ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×