என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கள்ளக்குறிச்சியில் வாக்களித்த கலெக்டர் ஸ்ரீதர்
Byமாலை மலர்19 Feb 2022 10:41 AM GMT (Updated: 19 Feb 2022 10:41 AM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வார்டு எண் 2 -ல் அமைந்துள்ள வ.உ.சி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை 7 மணிக்கு முதல் நபராக சென்று வாக்கு செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 வார்டுகளில் 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வார்டு எண் 2 -ல் அமைந்துள்ள வ.உ.சி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை 7 மணிக்கு முதல் நபராக சென்று வாக்கு செலுத்தினார்.
முன்னதாக வாக்குச்சாவடி மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டதா, எத்தனை வேட்பாளர்கள் இந்த வார்டில் போட்டியிடுகிறார்கள், மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இதுவரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவுக்கு முன்பாக சீல் வைப்பதை பார்வையிட்டார். அப்போது நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21 வார்டுகளில் 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வார்டு எண் 2 -ல் அமைந்துள்ள வ.உ.சி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை 7 மணிக்கு முதல் நபராக சென்று வாக்கு செலுத்தினார்.
முன்னதாக வாக்குச்சாவடி மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டதா, எத்தனை வேட்பாளர்கள் இந்த வார்டில் போட்டியிடுகிறார்கள், மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இதுவரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவுக்கு முன்பாக சீல் வைப்பதை பார்வையிட்டார். அப்போது நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X