என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![FILEPHOTO FILEPHOTO](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202191413542853_Tamil_News_PERAMBALUR--ATTACK-THE-VILLAGE-OFFICER_SECVPF.gif)
X
FILEPHOTO
கிராம உதவியாளரை தாக்கியவர் மீது வழக்கு
By
மாலை மலர்19 Feb 2022 8:43 AM GMT (Updated: 19 Feb 2022 8:43 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கிராம உதவியாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை(வயது 50).
நேற்று அண்ணாதுரை பணியில் இருந்தபோது அதே ஊரை சேர்ந்த சகாய வின்சென்ட்ராஜ்(45) என்பவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அவர், தான் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலம் ஆகிறது, ஏன் வரவில்லை என்று கேட்டு அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றிய நிலையில் சகாய வின்சென்ட்ராஜ் அண்ணாதுரையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அண்ணாதுரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாதுரை கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாய வின்சென்ட்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)