என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ராணிப்பேட்டையில் 19-ந் தேதி பொது விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 19-ந் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் வரும் 19-ந் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. பகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






