என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
Byமாலை மலர்6 Feb 2022 6:27 AM GMT (Updated: 6 Feb 2022 6:27 AM GMT)
தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பார்வையிட பூங்கொடி நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திற்கு கடந்த 3-ந்தேதி வருகைபுரிந்துள்ளார்.
எனவே, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் முறை கேடுகள் தொடர்பான புகார்களை தேர்தல் பார்வையாளருக்கு தெரிவிக்க 89253 55738 எனும் செல்லிட பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 4-ந்தேதி அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகள் மற்றும் உடையார்பாளையம், வரத ராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பார்வையிட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறல் மற்றும் புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளரின் 81228 10097 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பார்வையிட பூங்கொடி நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திற்கு கடந்த 3-ந்தேதி வருகைபுரிந்துள்ளார்.
எனவே, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் முறை கேடுகள் தொடர்பான புகார்களை தேர்தல் பார்வையாளருக்கு தெரிவிக்க 89253 55738 எனும் செல்லிட பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 4-ந்தேதி அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகள் மற்றும் உடையார்பாளையம், வரத ராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பார்வையிட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறல் மற்றும் புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளரின் 81228 10097 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X