என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெமிலி காவல் நிலையத்தில் குவிந்த பெண்கள்
நெமிலி காவல் நிலையத்தில் குவிந்த பெண்கள்
புதேரி கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு தரப்பினர் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நெமிலி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புதேரி கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு தரப்பினர் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நெமிலி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றனர்.
இந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா செய்து சாமி கும்பிட சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார் அவர் மீது நடவடிக்கை எடுக்க நெமிலி காவல் நிலையத்தில் புகார் அலிக்கப்பட்டது.
Next Story






