என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சகோதரர் கொரோனாவால் பாதிப்பு: கடலில் குதித்து முதியவர் தற்கொலை
Byமாலை மலர்23 Jan 2022 7:18 AM GMT (Updated: 23 Jan 2022 7:18 AM GMT)
அரியாங்குப்பம் அருகே சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வேதனையில் முதியவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
முருங்கப்பாக்கம் மகா லட்சுமி நகர் வேல்ஸ் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்திரராஜூ (வயது76). ஏ.எப்.டி. மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தனது தம்பி செல்வம் என்பவரை பார்க்க வீராம்பட்டிணம் வந்தார்.
அப்போது தனது தம்பி செல்வம் கொரோனா தொற்றால் அவதி பட்டு வந்ததை கண்ட சந்திரராஜூ மன வேதனை அடைந்தார்.
இதனால் மனவேதனையில் சந்திர ராஜூ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீராம்பட்டிணம் கடலில் குதித்தார். அவரை ராட்சத அலை இழுத்து சென்றதால் கடலில் மூழ்கி இறந்து போனார்.
இது குறித்து அவரது சகோதரர் செல்வத்தின் மகன் ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X