என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுவர் ஓவிய போட்டி: பேட்ரிக் பள்ளி முதலிடம்
Byமாலை மலர்20 Jan 2022 4:54 AM GMT (Updated: 20 Jan 2022 4:54 AM GMT)
உழவர்கரை நகராட்சி நடத்திய சுவர் ஓவிய போட்டியில் பேட்ரிக் பள்ளி முதலிடம் பிடித்தது.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி சுவச் சர்வேஷன்-2022 சார்பில் (தூய்மையான நகரங்கள்) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பேட்ரிக் பள்ளி மாணவர்கள் போஸ்டர்
பெயிண்டிங், சுவரோவியம், தெருக்கூத்து போட்டிகளில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு உழவர்கரை நகராட்சி ஆணையர் பரிசு வழங்கி பாராட்டினார்.
முதல் பரிசுக்குரிய சுவர் ஓவியத்தை பள்ளி தாளாளர் பிரெட்ரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, ஓவிய ஆசிரியர் சரவணகுமார் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.
மேலும் சுவர் ஓவியம் வரைந்த மாணவர்கள் ஜித்தின் பிரகாஷ், தனுவர்ஷன், பூங்குழலி, சுபஸ்ரீ, ஜூடித் நிர்மலா, காவியா ஆகியேர் கவுரவிக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X