என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்களை பாட்டுபாடி கிண்டல் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்20 Jan 2022 4:39 AM GMT (Updated: 20 Jan 2022 4:39 AM GMT)
திருக்கனூர் அருகே பெண்களை பாட்டுபாடி கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே சந்தைபுதுக்குப்பம்&மயிலம் பாதை சந்திப்பில் 19-&ந் தேதி மாலை ஒரு வாலிபர் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் இளம்பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் சந்தைபுதுக்குப்பம் காலனி ஒத்தவாடை வீதியை சேர்ந்த முத்துலிங்கம்(வயது28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X