என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
Byமாலை மலர்19 Jan 2022 7:06 AM GMT (Updated: 19 Jan 2022 7:06 AM GMT)
புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு பேரவை தலைவர் புதுவை கோ.செல்வம் தலைமை வகித்தார். இணை செயலர் சண்முககார்த்திக், துணைத் தலைவர்கள் கவுசல்யாதேவி, ஜெகதீசன், பொருளாளர் சரஸ்வதி, விசாலாட்சி, பைரவி, மணிமேகலை, ராஜாராம், செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெல்லியில் குடியரசு தினவிழாவில் தமிழக விடுதலை வீரர்கள் பட அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை கண்டித்து கண்டன அஞ்சல் அட்டைகளை நிர்வாகிகள் அனுப்பினர்.
இதில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர்களம் அழகர், கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்க்ளின் பிரான்சுவா, இலக்கிய மறுமலர்ச்சி பேரவை அமுதவேந்தன், மற்றும் பல்வேறு சமூக அமைப்பு பிரதிநிதிகள் சரவணன், சுகுமார், வீரசேகரன், ரகுபதி, சசிக்குமார், தமிழ் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X