என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வனகாவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
Byமாலை மலர்17 Jan 2022 9:49 AM GMT (Updated: 17 Jan 2022 9:49 AM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனகாவலருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவேசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வருபவர் முத்தரசன். இவர் நேற்று முழு ஊரடங்கின்போது வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கான்சாபுரத்தை சேர்ந்த முருகன், அவரது நண்பர்கள் அங்குள்ள முத்துக்கள் கேணியில் குளித்துக் கொண்டிருந்தனர்.இதை முத்தரசன், ஊரடங்கு காலத்தில் குளிக்ககூடாது என அறிவுறுத்தினார். ஆத்திரமடைந்த முருகன், வன காப்பாளர் முத்தரசனை அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து முத்தரசன் கூமாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X