என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கிலும் வழக்கம்போல் பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
Byமாலை மலர்9 Jan 2022 6:03 AM GMT (Updated: 9 Jan 2022 6:03 AM GMT)
இன்று முழு ஊரடங்கையொட்டி தென்காசி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பாதயாத்திரை பக்தர்கள் வழக்கம்போல் நடந்து கோவிலுக்கு சென்றனர்.
தென்காசி:
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடந்த 6-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.
மேலும் அந்த நேரத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கும் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்ட நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை.
அவர்கள் வழக்கம்போல் சாலையில் அதிக அளவில் பாதயாத்திரையாக நடந்து சென்றதை பார்க்க முடிந்தது.
அவர்களுக்கு போலீசார் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுரை வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X