என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சார நிறுத்தம்
மறைமலைநகரில் நாளை மின்தடை
மறைமலைநகரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
வண்டலூர்:
மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் மறைமலைநகர் என்.எச்-2, காட்டூர், ரெயில் நகர், காந்திநகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என். காவனூர் மற்றும் மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதி, கீழக்கரணை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
Next Story






