என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விருதுநகர் அருகே விபத்தில் போலீஸ் ஏட்டு பலி
Byமாலை மலர்7 Dec 2021 11:26 AM GMT (Updated: 7 Dec 2021 11:26 AM GMT)
விருதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் தனி பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று இரவு செல்வகுமார் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
குண்டாயிருப்பு பகுதியில் சென்றபோது ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் செல்வகுமார் தூக்கி வீசப்பட்டார். படுகாயங்களுடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் தனி பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று இரவு செல்வகுமார் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
குண்டாயிருப்பு பகுதியில் சென்றபோது ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் செல்வகுமார் தூக்கி வீசப்பட்டார். படுகாயங்களுடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X