என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடி அருகே கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
Byமாலை மலர்30 Nov 2021 8:46 AM GMT (Updated: 30 Nov 2021 8:46 AM GMT)
காரைக்குடி அருகே கொள்ளை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீஸ் சரகம் கண்டனூரில் கடந்த ஜூலை மாதம் வயதான தம்பதியினரை கட்டிப்போட்டு 45 பவுன் தங்க நகைகள் வைரம் மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் (வயது 20) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X