என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை ரெயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம்
Byமாலை மலர்30 Nov 2021 6:28 AM GMT (Updated: 30 Nov 2021 6:28 AM GMT)
பிரத்யேக ரெயில்பெட்டி வாயிலாக உடுமலை பகுதியில் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
உடுமலை:
திண்டுக்கல், பாலக்காடு, பொள்ளாச்சி-போத்தனூர் அகல ரெயில்பாதையில் மின்மயமாக்கும் திட்டம் கடந்த 2019ல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக போத்தனூர் வழித்தட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பொள்ளாச்சி-திண்டுக்கல் வரையிலான 121 கி.மீ., தொலைவுக்கு மின்மயமாக்கும் திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது.
முதற்கட்டமாக ஆங்காங்கே டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்று தற்போது பிரத்யேக ரெயில்பெட்டி வாயிலாக உடுமலை பகுதியில் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் சந்திப்பு வரை இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உடுமலை ரெயில் பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X