என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில கபடி போட்டி-திருப்பூரில் வீரர்கள் தேர்வு
Byமாலை மலர்29 Nov 2021 7:00 AM GMT (Updated: 29 Nov 2021 7:00 AM GMT)
சேலத்தில் நடைபெறும் மாநில மிக இளையோருக்கான கபடி போட்டிக்கு வீரர்&-வீராங்கனைகள் தேர்வு திருப்பூரில் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெறும் மாநில மிக இளையோருக்கான கபடி போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு திருப்பூர் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுச்சாமி ,தேர்வு கமிட்டி தலைவர் ருத்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 14 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் காவியஸ்ரீ, ஸ்ரீபிரியா, திவ்யலட் சுமி, சுடியக்கா, மைதிலி, ஜோதிலட்சுமி, மேகலா ஆகிய 7 வீராங்கனைகளும், குருபிரசாத், நிஷாந்த், சாந்தப்பிரியன், அங்கித்து, மதன்குமர், இனியன், கார்வேந்தன் ஆகிய 7 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இணைசெயலாளர்கள் வாலிசன், சின்னு, செல்வராஜ், பயிற்சி யாளர்கள் வெங்கடேஷ், நாகராஜ், நடுவர் முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X