என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வயது வரம்பு உயர்வு-திருப்பூர் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்28 Nov 2021 6:34 AM GMT (Updated: 28 Nov 2021 6:34 AM GMT)
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரி, பல்கலைகழக விளையாட்டுப்போட்டிகள் முழுமையாக நடத்தப்படவில்லை.
திருப்பூர்:
நாடு முழுவதும் பல்கலைக்கழகம், மண்டலம், அகில இந்திய அளவில் நடக்கும் போட்டிகளில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் பங்கேற்கும் மாணவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லூரி, பல்கலைகழக விளையாட்டுப்போட்டிகள் முழுமையாக நடத்தப்படவில்லை.
இதனால் 2019-2021 வரை படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில் நடப்பு கல்வியாண்டு மட்டும் (2021-2022) தேசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்பதற்கான வயது வரம்பை 26 ஆக உயர்த்தி இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் திருப்பூர் மாவட்ட கல்லூரி விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X