என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடகள போட்டியில் இடுவம்பாளையம் பள்ளி மாணவர்கள் சாதனை
Byமாலை மலர்28 Nov 2021 6:09 AM GMT (Updated: 28 Nov 2021 6:09 AM GMT)
80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 10ம் வகுப்பு மாணவர் பரத் மாவட்ட அளவில் இரண்டாவது பரிசு பெற்றுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட இளையோர் பிரிவு மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம்வகுப்பு மாணவர் யுகேஷ் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்று சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 10ம் வகுப்பு மாணவர் பரத் மாவட்ட அளவில் இரண்டாவது பரிசு பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களை இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ராஜேஸ்வரி, பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன், உதவி தலைமையாசிரியர்கள் வனிதா சுகந்தினி, சுமதி, வசந்தகுமாரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X