search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பவ இடத்தில் வனத்துறை
    X
    சம்பவ இடத்தில் வனத்துறை

    கோவையில் ரெயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

    கோவை நவக்கரை அருகே ரெயில் மோதிய விபத்தில் 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.
    கோவை:

    தமிழகம் - கேரள எல்லைப் பகுதியான கோவை நவக்கரை அருகே ரெயில் மோதிய விபத்தில் 2 குட்டி யானைகள் உள்பட  3 யானைகள் உயிரிழந்தன.

    தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது கேரளாவில் இருந்து வந்த ரெயில் மோதி 3 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. 

    தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை விபத்து குறித்து விசாரணை நடததி வருகின்றனர்.
    Next Story
    ×