search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    திருக்கோவிலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    திருக்கோவிலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே திருக்கோவிலூர், மணம்பூண்டி, அரகண்டநல்லூர், ஜி.அரியூர், திருப்பாலபந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×