என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-26ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்24 Nov 2021 10:27 AM GMT (Updated: 24 Nov 2021 10:27 AM GMT)
கூட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பது குறித்த தகவல்கள் வழங்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 26-ந் தேதி, காலை 10 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள அறை எண் 20ல் நடக்கிறது.விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க வேளாண் அலுவலர், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளை கொண்ட வேளாண் உதவி மையம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த மையத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பது குறித்த தகவல்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து தரப்படும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X