என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு
Byமாலை மலர்23 Nov 2021 10:01 AM GMT (Updated: 23 Nov 2021 10:01 AM GMT)
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலான போக்சோ-2012 சட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக காவல்துறைக்கு அச்சமில்லாமல் தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதனை மறைக்க கூடாது.
அதேபோல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி மற்றும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை அச்சிட வேண்டும், விசாகாகமிட்டி அமைக்கப்படாத பள்ளிகளில் உடனடியாக அவற்றை அமைத்திட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X