search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    குண்டடத்தில் 200 மி.மீ. மழை

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1100 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    திருப்பூர்:
     
    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக குண்டடத்தில் 200 மி.மீ. மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழைஅளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு -73, அவினாசி-70, பல்லடம்-84, ஊத்துக்குளி-20.20, காங்கேயம்-5.60, தாராபுரம்-132, குண்டடம்- 200,திருமூர்த்தி அணை-41. அமராவதி அணை-38, உடுமலை- 40, மடத்துக்குளம் -46, திருப்பூர் கலெக்டரேட் -110, திருமூர்த்தி அணை ஐ.பி. -7.20, திருப்பூர் தெற்கு -108, கலெக்டர் முகாம் அலுவலகம் -124.60. மாவட்டம் முழுவதும் மொத்தம்-1100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
    Next Story
    ×