என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மடத்துக்குளத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டுகோள்
Byமாலை மலர்17 Nov 2021 6:50 AM GMT (Updated: 17 Nov 2021 6:50 AM GMT)
அனைத்து ரெயில்களும் நின்று செல்லாத காரணத்தால் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
மடத்துக்குளம்:
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோவை-திண்டுக்கல் வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தான் சில ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. உடுமலை - பழனி இடையே உள்ள மடத்துக்குளம் ரெயில் நிலையம், 50 ஆண்டுகளை கடந்து செயல்படுகிறது.
திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளம், பொள்ளாச்சி, உடுமலை வழியாக மதுரைக்கும், பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், கரூர் வழியாக சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவை மடத்துக்குளம் ரெயில் நிலையம் வழியாக செல்கின்றன. ஆனால் அங்கு நிற்பதில்லை.
பொதுமக்கள் கூறுகையில், அனைத்து ரெயில்களும் இங்கு நின்று செல்லாத காரணத்தால் பயணிகள் வருகை குறைந்துள்ளது. எனவே அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X