என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னத்தூர் அருகே இளம்பெண் மாயம்
Byமாலை மலர்3 Nov 2021 8:47 AM GMT (Updated: 3 Nov 2021 8:47 AM GMT)
மோனிசாவிடம் கேட்ட போது தீனா ஆண் நண்பருடன் சென்று உள்ளதாக கூறினார்.
குன்னத்தூர்:
குன்னத்தூர் அருகேஆதியூரை சேர்ந்த தீபா-சாமிநாதன் தம்பதி மகள் தீனா (வயது 17). கடந்த 2 நாட்களுக்கு முன் டெய்லர் கடைக்கு சென்று வருவதாக தனது நண்பர் மோனிஷாவுடன் குன்னத்தூர் சென்றுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதுபற்றி மோனிசாவிடம் கேட்ட போது ஆண் நண்பருடன் சென்று உள்ளதாக கூறினார். இதுபற்றி தீனாவின் பெற்றோர்கள் குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக்கொண்ட குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குப்பதிவு தீனாவை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X