என் மலர்
செய்திகள்

கைது
நாகரசம்பட்டி அருகே சூதாடிய 6 பேர் கைது
நாகரசம்பட்டி அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
நாகரசம்பட்டி போலீசார் தட்டக்கல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வீரமலை அங்கமுத்து (வயது 47), முருகன் (43), சிவராஜ் (53), என்.தட்டக்கல் வைரமணி (49), முத்து (31), செல்வம் (61) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






