என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    சிவகங்கையில் நாளை மின்தடை

    சிவகங்கையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் பகுதியில் மின்மாற்றி பராமரிப்பு மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணி வரை 10 மணிவரை சிவகங்கை நகர் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடைப்படும்.இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற் பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×