என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் 92 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
Byமாலை மலர்30 Sep 2021 2:44 AM GMT (Updated: 30 Sep 2021 2:44 AM GMT)
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமலும், வீணாக கிடக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் நல்ல தண்ணீரில் வளரும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சமீப காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு கொசுக்களை உற்பத்தி செய்வதால் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.
புதுவையில் இதுவரை 92 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமலும், வீணாக கிடக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ளுமாறும், சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
புதுவையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் நல்ல தண்ணீரில் வளரும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சமீப காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு கொசுக்களை உற்பத்தி செய்வதால் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.
புதுவையில் இதுவரை 92 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமலும், வீணாக கிடக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ளுமாறும், சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X