என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் அனுமதியின்றி கிரசர் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
Byமாலை மலர்29 Sep 2021 8:52 AM GMT
லாரி உரிமையாளர் முத்தூர் சங்கரன்பள்ளத்தை சேர்ந்த கேசவன் தப்பி ஓடிவிட்டார்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் முத்தூர் அருகே உள்ள சங்கரம்பள்ளம் அருகே காங்கயம் தாசில்தார் சிவகாமி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக கிரஷர் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து விசாரித்தார். அப்போது முறையான உரிய ஆவணங்கள் இன்றி கிரஷர் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.
லாரி உரிமையாளர் முத்தூர் சங்கரன்பள்ளத்தை சேர்ந்த கேசவன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காங்கேயம் தாசில்தார் சிவகாமி அனுமதியின்றி முறையான ஆவணங்கள் இல்லாமல் கிரஷர் மண் ஏற்றி வந்த கேசவன் மீது கனிமவள விதியின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X