என் மலர்

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருவள்ளூர் அருகே வியாபாரி வீட்டில் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவள்ளூர் அருகே வியாபாரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தகணிகோட்டை தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். வியாபாரி. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து 78 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை அள்ளி சென்றுவிட்டனர்.

    Next Story
    ×