என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடக்கம்
Byமாலை மலர்29 Sep 2021 3:56 AM GMT (Updated: 29 Sep 2021 3:56 AM GMT)
புதுவையில் முதல் முறையாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
புதுச்சேரி:
புதுவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
மாநிலத்தில் உள்ள 1,149 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 22-ந் தேதி அறிவித்தது.
முதல் கட்டமாக காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நகராட்சிகள், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆர். பட்டினம், திருநள்ளாறு ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துக்களில் உள்ள 276 பதவிகளுக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான மனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அக்டோபர் 7-ந்தேதி மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
அக்டோபர் 8-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 11-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும்.
முதல் கட்ட தேர்தலில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 502 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 364 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
புதுவையில் முதல் முறையாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
புதுவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
மாநிலத்தில் உள்ள 1,149 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 22-ந் தேதி அறிவித்தது.
முதல் கட்டமாக காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நகராட்சிகள், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆர். பட்டினம், திருநள்ளாறு ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துக்களில் உள்ள 276 பதவிகளுக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான மனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அக்டோபர் 7-ந்தேதி மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
அக்டோபர் 8-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 11-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும்.
முதல் கட்ட தேர்தலில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 502 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 364 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
புதுவையில் முதல் முறையாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X