என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்19 Sep 2021 9:02 AM GMT (Updated: 19 Sep 2021 9:02 AM GMT)
உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர தி.மு.க. பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார்.
இதில் நாளை 20-ந்தேதி (திங்கட்கிழமை) 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், விலையை கட்டுப்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்வது, கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களது வெற்றிக்கு பாடுபடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X