என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை
Byமாலை மலர்18 Sep 2021 10:28 AM GMT (Updated: 18 Sep 2021 10:28 AM GMT)
கருணை பிரகாஷ்க்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
குண்டடம்:
குண்டடம் அடுத்த மேற்குசடையபாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 57) , விவசாயி. இவரது மகன் கருணை பிரகாஷ் (35). இவரும் விவசாயம் செய்து வந்தார்.
கருணை பிரகாஷ்க்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில் மனைவி திடீரென இறந்துவிட்டார்.
இதனால் கருணை பிரகாஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விரக்தியில் இருந்த கருணை பிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X