என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனப்பாக்கம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்18 Sep 2021 10:00 AM GMT (Updated: 18 Sep 2021 10:00 AM GMT)
பனப்பாக்கம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே நெமிலி போலீசார் நேற்று காலை மணல் கடத்தல் குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலை 7 மணி அளவில் பனப்பாக்கம் அங்காளம்மன் கோவில் அருகில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிவந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பனப்பாக்கம் புது தெருவை சேர்ந்த மணி (வயது 62), கல்பலாம்பட்டு ரோட்டு தெருவை சேர்ந்த லோகநாதன் (42) என்பது தெரியவந்தது.
அவர்கள் அனுமதியின்றி மணல் எடுத்து வந்ததால் இதுதொடர்பாக நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்கு பதிவு செய்து மணி, லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தார். மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X