என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்7 Sep 2021 5:48 PM GMT (Updated: 7 Sep 2021 5:48 PM GMT)
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆனேக்கல்-தேன்கனிக்கோட்டை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஜவளகிரி அருகே சென்ற சரக்கு வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக கர்நாடக மாநிலம், ராம்நகர், கடுசிவனஅள்ளி பகுதியை சேர்ந்த குமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வேன், ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் சரக்கு வேனில் கர்நாடகாவுக்கு கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கோபி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X