என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அலுமினிய கடையில் இருந்து பணத்துடன் மாயமான ஊழியர் கைது
Byமாலை மலர்6 Sep 2021 2:37 AM GMT (Updated: 6 Sep 2021 2:37 AM GMT)
அலுமினிய கடையில் இருந்து பணத்துடன் மாயமான ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அலுமினியம் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரிமன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 7-ந் தேதி ஆனந்த், பிரிமன்ராஜிடம் ரூ.76 ஆயிரம் மற்றும் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து அருகில் உள்ள அலுமினிய கடையில் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அந்த பணத்துடன் பிரிமன்ராஜ் தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து பெரியகடை போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரிமன்ராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் அரியாங்குப்பம் வந்த பிரிமன்ராஜை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அலுமினியம் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரிமன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 7-ந் தேதி ஆனந்த், பிரிமன்ராஜிடம் ரூ.76 ஆயிரம் மற்றும் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து அருகில் உள்ள அலுமினிய கடையில் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அந்த பணத்துடன் பிரிமன்ராஜ் தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து பெரியகடை போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரிமன்ராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் அரியாங்குப்பம் வந்த பிரிமன்ராஜை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X