என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெமிலி அருகே மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்24 Aug 2021 2:28 PM GMT (Updated: 24 Aug 2021 2:28 PM GMT)
நெமிலி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ் வெங்கடாபுரம் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசு மதுபான கடையில் மதுவை வாங்கி விற்பனை செய்ததாக நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் கைது செய்தார். அவரிடமிருந்து மது பாட்டில், ரூ.320 பறிமுதல் செய்யப்பட்டது. அரசு அனுமதியின்றி மது அருந்த இடமளித்ததாக கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த வேணி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று திருமால்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள் என்ற முருகன் (47), மது விற்பனை செய்தபோது அவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 மது பாட்டில்கள், ரூ.320 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X